ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மனிதம்

மறித்திட்ட மானுடத்தினுடன்
மலர்ந்துள்ள மனிதராய் நாம்
மனம் தனில் அன்பின்றேல்
மறித்தவராய் மண்ணுலகினிலே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக