நான் நடந்து வந்த சுவடுகளை திரும்பிப் பார்க்கிறேன்.... எத்தனையோ மாற்றங்கள் ஆகி விட்டது. யாரும் அற்ற சூழலில் தனிமையை உணராத நிலையும் யாவரும் இருக்கும் பள்ளிக் கூட வகுப்பில் தனிமையாகவும் இருந்த பொழுதுகளை எண்ணிப் பார்க்கவே வேடிக்கையாக இருக்கிறது. எத்தனையோ மாற்றங்கள் வாழ்க்கையில் வந்து விட்டது.
வகுப்பறையில் நண்பர்கள் விளையாடிய கிரிக்கற், வகுப்பில் விளையாடுதல் குற்றமே என்று விளையாடாத நான்......